ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மக்களவை தேர்தலுக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் மத்திய அரசு கூறியுள்ளது.
ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மக்களவை தேர்தலுக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் மத்திய அரசு கூறியுள்ளது.